வீட்டில் தனிமையிலிருந்த யுவதி மர்மமான முறையில் மரணம்
வீடொன்றில் தனியாக இருந்த 25 வயதுடைய திருமணமான யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இங்கிரிய, போதினாகல - யஹலவத்த பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவருக்கு கடந்த சில...
மாத்தறை வர்த்தக நிலையமொன்றிலிருந்து இந்திய முட்டைகள் மீட்பு
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை முட்டைகள் மாத்தறை - வல்கம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் சுகாதார...
போட்டிக்காக பிரான்ஸ் சென்ற ஆயுதப்படை வீரர்கள் 7 பேர் மாயம்
பிரான்சில் நடைபெற்று வரும் உலக இராணுவ முத்தரப்பு சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணி வீரர்கள் 7 பேர் போட்டியின் போது தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.22 நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுவரும் இந்தப்...
களுத்துறை சிறுமி மரணம்: பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்
களுத்துறை விடுதியிலிருந்து வீழ்ந்து 16 வயதான மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 29 வயதான பிரதான சந்தேகநபரை, கடந்த 10 ஆம் திகதி...
இளம் தம்பதி மீது காட்டு யானை தாக்குதல்
கொஸ்லந்த தியலும நீர்வீழ்ச்சியின் உடடியலும பகுதி சுற்றுலாப் பயணிகளிடையே இரவு நேர முகாமிடுவதற்கு மிகவும் பிரபலமான பகுதியாகும்.குறித்த பகுதியில் நேற்று (11) இரவு முகாமிற்கு இளம் தம்பதியொன்று சென்றிருந்த நிலையில், அவர்களது கூடாரம்...
குருணாகல் வைத்தியரை தாக்கியவர் கைது
குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குருணாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் தம்புள்ளை பகுதியில் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டார்.இந்த தாக்குதலுக்கு...
கிணற்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் - கோப்பாய் - உரும்பிராய் பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் நேற்று (11) பெண்ணெருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கடந்த 10ஆம் திகதி இரவு குறித்த பெண் உறங்கச் சென்றதாகவும்,...
11 வயது சிறுவனுக்கு ஹெரோயின் கொடுத்து யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் கைது
கொலன்னாவ - ஒபேசேகரபுர பிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவனை வீதியில் யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியகொடவைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், சிறுவனுக்கு ஹெரோயின் போதைப் பொருளை வலுக்கட்டாயமாக செலுத்தி,...
6 வைத்தியசாலைகளில் மார்பக புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள்
இந்த ஆண்டு முதல், மார்பகப் புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் இலங்கையில் 6 மருத்துவமனைகளில் புதிய மார்பக புற்றுநோய் சிகிச்சை நிலையங்களை ஆரம்பித்துள்ளது.நீர்கொழும்பு, ஹலவத்தை, ஹொரணை, பாணந்துறை, களுத்துறை மற்றும் குளியாபிட்டிய ஆகிய வைத்தியசாலைகளில்...
விடுதலையானார் இம்ரான் கான்
ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதன்படி, இம்ரான் கானை உயர்...
Popular
