கணவனை கொன்றதாக 33 வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட மனைவி
33 வருடங்களுக்கு முன்னர் தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை கொலை செய்ததாக நபர் ஒருவர் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.தற்போது வலதுகுறைந்துள்ள தாய், நான் செய்தது...
மக்கள் ஆதரவுடனேயே தந்தை பதவியேற்பார் – நாமல் ராஜபக்ஷ
மஹிந்த ராஜபக்ஷ மக்களுடன் தலைமைத்துவத்தை விட்டு வெளியேறியதாகவும், மக்களின் விருப்பத்துடன் தான் மீண்டும் பதவி ஏற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அதற்காக கொழும்பில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமற்றது என...
விசாரணைக்காக பொலிஸுக்கு அழைத்து வரப்பட்ட பெண் உயிரிழப்பு
ராஜகிரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெண் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திடீரென உயிரிழந்துள்ளார்.வெலிக்கடை பொலிஸ்...
59 MOH பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம்
நாட்டின் 13 மாவட்டங்களின் 59 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பட்டுப் பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, அம்பாறை,...
சீரற்ற வானிலையால் சில பாடசாலைகளுக்கு பூட்டு
தெனியாய மற்றும் முல்லட்டியான பிரதேசங்களில் உள்ள பல பாடசாலைகள் இன்று (15) மூடப்படும் என மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் நடந்து சென்ற நபர் மாயம்
மாவரல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தலுவ பாலத்திற்கு அருகில் வெள்ளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனவர் ஆந்தலுவ - கிவுல்ஹேன பகுதியைச் சேர்ந்த...
3 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 3 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது,...
வேலையில்லா இளைஞர்களுக்கு புதிய கடன் திட்டம்
வேலையற்ற இளைஞர்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக மானிய வட்டி வீதத்துடன் கடன்களை பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அரச வங்கிகளில் கடன் பெற முடியாத விவசாயம் மற்றும் விவசாயம்...
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் வழக்கு இன்று சிங்கப்பூர் நீதிமன்றில் விசாரணைக்கு
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இலங்கை தாக்கல் செய்த வழக்கு இன்று (15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.இந்த வழக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள்...
மஹிந்தவை பிரதமராக்குவதில் ஆட்சேபனை இல்லை – மனோ கணேசன்
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அது தொடர்பில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.பதவிகளுக்கான நியமனங்கள் எதுவாக இருந்தாலும், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை...
Popular
