விறகு தேட சென்ற நபர் மாயம்
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலிய காட்வத்த வனப்பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து, குடும்பத்தினர் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.அவர் விறகு தேடுவதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளதுடன்,...
ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.ஜப்பானுக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் கலந்துரையாடுவார் என ஜனாதிபதி...
ஷாப்டரின் புதை குழிக்கு பொலிஸ் பாதுகாப்பு
உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மீட்பதற்குத் தேவையான பணிகளை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்வார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என...
நீரில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர் பலி
முந்தலம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிச்சகுளம் ஏரியில் நீராடச் சென்றவர்கள் மத்தியில் பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று (21)...
18 வயது யுவதி கடத்தல்: மூவர் கைது
சிலாபம் பிரதேசத்தில் 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மாத்தளை விசேட படையினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 19 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.21, 22 மற்றும் 40...
ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
ஹம்பாந்தோட்டை – சூச்சி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் ஹம்பாந்தோட்டை – சிறிபோபுர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக...
மூன்று வயது சிறுவனை வன்புணர்ந்த முச்சக்கரவண்டி சாரதி கைது
மூன்று வயது சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த முச்சக்கரவண்டி சாரதி பொக்காவல பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதி வெவல - ஹரன்காவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என...
மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளிடத்தில் ஆசி பெற்றார் ஜனாதிபதி
மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி பல்கலைக்கழகத்தை நிறுவ எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி,...
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்
உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் 32 மையங்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள்...
Popular
