செய்திகள்

அமைச்சர்கள் – எம்.பிக்களின் கொடுப்பனவுகள் குறைப்பு

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகளின் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...

டிரான் அலஸின் உயிருக்கு அச்சுறுத்தல்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்று வரும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பில்...

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அரகலய செயற்பாட்டாளர்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய, பிரதான சந்தேகநபர் காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.இந்த விபச்சார விடுதியுடன் தொடர்புடைய 7 பேர் பாணந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவின்...

பேஸ்புக் ஊடாக நடிகையை ஏமாற்றி பணமோசடி செய்த இளைஞன் கைது

பேஸ்புக் கணக்கின் ஊடாக நடிகையிடம் இருந்து 65 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு திருமணம் செய்வதாக உறுதியளித்து ஏமாற்றிய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு...

மோடியின் பாதங்களைத் தொட்டு வரவேற்பளித்த பப்புவா – நியூகினி பிரதமர்

பப்புவா- நியூகினிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, அவரது பாதங்களைத் தொட்டு, அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளித்துள்ளார்.இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (எஃப்ஐபிஐசி) மூன்றாவது...

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களது கோரிக்கையை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற...

படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

திக்வெல்ல கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயுள்ளார்.இந்த விபத்து நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், படகு கவிழ்ந்த போது அவருடன் இருந்த மற்றுமொரு மீனவர் நீந்தி...

இன்று முதல் உரம் கொள்வனவு செய்ய வவுச்சர்கள்

இம்மாதப் பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானியச் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000...

நாளை முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான சகல வகுப்புகளும் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, குறித்த பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள்,விரிவுரைகள்,...

கால்பந்து மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் – நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரின் தலைநகரில் சல்வடார் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.இதனை பார்வையிட சென்ற ரசிகர்களுக்கு டிக்கெட் வைத்திருந்த போதிலும், உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக...

Popular

Latest in News