நடிகர் சரத்பாபு காலமானார்
பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு.அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி...
பிஸ்கட் விலை குறைந்தது
இன்று (22) முதல் பிஸ்கட் விலையை 8% மற்றும் 15% குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய விலையின் கீழ் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
27 வயது யுவதியை வன்புணர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது
இந்துருவ பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து 27 வயதுடைய யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கெசெல்வத்த பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரை கொஸ்கொட பொலிஸார் கைது...
மே 9 சம்பவம்: பந்துல உட்பட 39 பேர் தாக்கல் செய்த வழக்கு கைவிடப்பட்டது
கடந்த வருடம் மே 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர்கள் உள்ளிட்ட 39 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்...
3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்க புதிய முறை
03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...
தவறு செய்யவில்லை; ஆனால் மன்னிப்பு கோருகிறேன் – போதகர் ஜெரொம்
தான் நிச்சயமாக இலங்கைக்கு திரும்புவேன் என்று கூறியுள்ள போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது கருத்து பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு ஏதேனும் வகையில் காயத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.போதகர் ஜெரொம்...
எரிபொருள் விநியோகம்: சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து,...
கடமைகளை பொறுப்பேற்றார் சார்ள்ஸ்
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 9.20 அளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7% அதிகரிப்பு
இந்த வருடத்தில் கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மேலும், இந்த காலகட்டத்தில்,...
பாரவூர்தி – முச்சக்கரவண்டி விபத்து: இருவர் பலி
ஹைய்லெவல் வீதியின் கொஸ்கம அளுத் அம்பலம பகுதியில் முச்சக்கர வண்டியும் கொள்கலனை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த...
Popular
