செய்திகள்

இதுவரை 5 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுமார் 500,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 498,319 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.2023...

ஓய்வூதியம் வழங்குதலை துரிதப்படுத்த நடவடிக்கை

அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்குவதற்கும், அதற்கான வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு உரிய முறையில் அறிவிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஓய்வூதியத் துறைக்கு திறந்த மற்றும்...

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்: கஜேந்திரன் எம்.பி கைது

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ் உட்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக...

பல்கலைக்கழக ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு பேரணி மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தரமற்ற க்றீம்களை விற்பனை செய்த பெண் கைது

தரமற்ற க்றீம்களை விற்பனை செய்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபரம் குறிப்பிடப்படாத நிலையில் க்றீம்களை இணையத்தின் வாயிலாக விற்பனை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொஸ்வத்தையில் வைத்து குறித்த...

மன்னாரில் வாகன விபத்தில் ஒருவர் பலி – ஐவர் படுகாயம்

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இன்று (23) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக...

தங்க விலையில் மாற்றம்

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்றைய தினம் ஒரு பவுண் தங்கத்தின் விலை 2,000 ஆயிரம் ரூபாவினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.24 கரட் தங்கத்தின் விலை இன்று 168,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை...

மாலி குண்டுவெடிப்பில் 4 இலங்கை வீரர்கள் காயம்

மாலியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இலங்கையைச் சேர்ந்த நான்கு அமைதி காக்கும் படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை திங்களன்று (22) தெரிவித்துள்ளது.வாகன தொடரணிக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையின் போதே இந்த...

அலி சப்ரி ரஹீம் எம்.பி சுங்கப்பிரிவினரால் தடுத்துவைப்பு

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்த்தில் சுங்கப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த போது அறிவிக்கப்படாத மூன்றரை கிலோ தங்கத்தை வைத்திருந்த நிலையில் அலி...

ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக யாஹூ பினான்ஸ் இணையத்தளம் அறிக்கையிட்டுள்ளது.இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஆசியாவின் 20 வறிய நாடுகளில்...

Popular

Latest in News