பொசொன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை
பொசொன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு செல்வதற்காக விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி கொழும்பு கோட்டை,...
பூஸா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டிஐந்த மொரட்டுவை லுனாவ பிரதேசத்தைச் சேர்ந்த அசோக ருக்மல் பெர்னாண்டோ என்ற...
மிஹிந்தலை பொசொன் பண்டிகைக்காக அரசாங்கத்தினால் 31 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அனுராதபுரத்தை மையமாக கொண்டு நடைபெற்று வரும் பொசொன் பண்டிகையின் அடிப்படை நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 31 இலட்சம் ரூபாவை வழங்கியதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார்.இதற்கு...
மின் கட்டணம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் – அமைச்சர் கஞ்சன
ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணங்கள் 23 வீதத்தால் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அதன்படிஇ வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்கள் 23 சதவீதமும், ஹோட்டல்...
சில பொருட்களுக்கான இறக்குமதி தடை தளர்கிறது
அவசியமான மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பல வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் மாதம் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.மதுவரி மற்றும் புகையிலை...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும் விற்பனை விலை 311.23...
பொது மக்களுக்கு எதிராகவே அரசாங்கம் செயற்படுகின்றது – ஹரினி அமரசூரிய
நடப்பு அரசாங்கம் பொது மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது என தமக்கு சிந்திக்க தோன்றுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே ஹரினி அமரசூரிய...
எம்.பிக்களின் காப்புறுதி அதிகரிக்கப்படவில்லை!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதி அதிகரிக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.விமல் வீரவங்ச எம்.பி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதி சபாநாயகர், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் கூட நடத்தப்படவில்லை என...
மதுபான கடைகளை 10 மணிவரை திறக்க வேண்டும் – டயனா கமகே
மதுபான கடைகளை மதுவரிக்காக குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையாவது திறந்திருக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே நேற்று தெரிவித்தார்.மதுபான கடைகள் இரவு 9...
61 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம்
இலங்கையிலுள்ள 61 சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்கள் டெங்கு அபாயகரமான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது 15 சுகாதார வைத்திய...
Popular
