16 வயது சிறுவன் வீட்டில் சடலமாக மீட்பு
வெல்லவாய வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவர் எனவும், அவர் இவ்வருடம் சாதாரண தர...
பெருந்தோட்ட ஊழியர் மீது சிறுத்தை தாக்குதல்
சிறுத்தை தாக்குதலில் படுகாயமுற்ற தோட்டத் தொழிலாளி மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியர் எஸ்.ஏ.கே.ஜயசூரிய தெரிவித்துள்ளார்.பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் இன்று புதன்கிழமை (24)...
ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானம்
பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட...
பதுளை பெண் மரணம்: விசாரணைகளை ஆரம்பித்தது சிஐடி
வெலிக்கடை காவல்துறையினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த 42 வயதான பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி), இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.இதேவேளை, குறித்த பெண்ணின் சந்தேகத்திற்கிடமான மரணம்...
8 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி
வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம் கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று எட்டு கால்களுடன் கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.குறித்த கிராமத்தில் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர் வருமானம் ஈட்டுவதற்கு மாடுகளை வளர்த்து வருகின்றார்.குறித்தநபர் வளர்த்து...
சித்தியடையாத 350 ஆசிரியர் பயிலுனர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்
ஆசிரியர் நியமனத்துக்காக தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரியர் பயிலுனர்களுக்கு மீண்டும் அந்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சியினை...
குற்றவாளிகள் அறுவருக்கு மரண தண்டனை
20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம்...
6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் அமுலுக்கு வரவுள்ளது.பொருட்களின் புதிய விலைகள் வருமாறுசதொச...
போதகர் ஜெரொம் தொடர்பில் CID விசாரணை ஆரம்பம்
போதகர் ஜெரொம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை அணுகவும்
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு வலியுறுத்துகின்றார்.தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய பல நோய்கள் பரவி வருவதால்,...
Popular
