நாட்டில் மேலும் 15 பேருக்கு கொவிட்
நாட்டில் நேற்று (24) மேலும் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி அதிகரிப்பு
வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.இவ்வருடம் மாத்திரம் இது தொடர்பில் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள்...
13 அரச நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம்
அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக கோபா குழுவினால் கடந்த 23 ஆம் திகதி பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய...
டொலர் பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297.60 ரூபாவாக குறைந்துள்ளதுடன்...
தையிட்டி திஸ்ஸ விகாரை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளதுஇன்று அதிகாலை 5.30அளவில் குறித்த விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும்இ குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வடிவேல் சுரேஸுக்கு எதிராக SJB ஒழுக்காற்று நடவடிக்கை
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்...
கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பியோட்டம்
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் இன்று (25) காலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கராப்பிட்டிய வைத்தியசாலையின் 09வது வார்டில் சிகிச்சை பெற்று...
ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி
வதுருவ ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (25) அதிகாலை 5.45 மணியளவில் கைப்பேசியில் பேசிக் கொண்டு ரயில் கடவையை கடந்த இளைஞர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.வெயங்கொட வதுருவ பிரதேசத்தை சேர்ந்த கவிஷ்க...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் – ஜனக்க ரத்நாயக்க
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, இது தொடர்பில் விடுக்கப்பட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில்...
3 பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழக பாதுகாப்பும், அவற்றின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.குறித்த பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும்...
Popular
