உலகின் மிக பெரிய பணக்காரரான பெர்னார்டின் சொத்து மதிப்பு சரிந்தது
உலகின் மிக பெரிய பணக்காரராக கருதப்படும் பெர்னார்ட் அர்னால்டின் சொத்து ஒரே நாளில் 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க பொருளாதாரம் நலிவடைந்ததால் ஆடம்பரப் பொருட்களின் தேவை குறையும்...
ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் கைது
களுத்துறையில் ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது களுத்துறை ஹொரணை வீதியில் கெசல்ஹேனாவ சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே அவர்...
தினேஷ் ஷாஃப்டரின் உடலம் தோண்டியெடுக்கப்பட்டது
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்று பொரளை பொது மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.கடந்த 18 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஐவரடங்கிய விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின்...
அமெரிக்காவை உளவு பார்ப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு
அரச ஆதரவு பெற்ற சீன ஹேக்கர்கள் குழு அமெரிக்காவில் முக்கியமான உள்கட்டமைப்புகளை வழங்கும் பல நிறுவனங்களை உளவு பார்த்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.புலனாய்வு அமைப்புகளின் தகவலை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள்...
ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை இன்று காலை சந்தித்தார்.தலைநகர் டோக்கியோவில் உள்ள அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.இதன்போது, இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பொருளாதார...
சம்பந்தன் – செந்தில் – ஜீவன் சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று (24) சந்திப்பொன்று இடம்பெற்றது.கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல்...
பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு பெண் உயிரிழப்பு
பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நேற்று மாலை 6.30 மணியளவில் பாணந்துறை வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று...
சிங்கப்பூர் தாதியர் கோட்டா மீண்டும் இலங்கைக்கு
கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரினால் விடுக்கப்பட்ட கடிதம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை தாதியர்களுக்கான சிங்கப்பூர் வேலை கோட்டா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.முதல் குழுவாக முப்பத்தாறு தாதியர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரக...
யுபுன் அபேகோனுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி
நேற்று (24) பிற்பகல் இத்தாலியில் நடைபெற்ற சவோனா சர்வதேச மீட்டிங் தடகளப் போட்டியின் 100 மீற்றர் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர் யுபுன் அபேகோன் தகுதி பெற்றுள்ளார்.அவர் ஓட்டப் பந்தயத்தை 10.04 வினாடிகளில்...
நீரில் மூழ்கி ஒருவர் பலி
நேற்று (24) சிலாபம் கடற்கரையில் நாய்களை நீராட்ட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.பிரதேசவாசிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.உயிரிழந்தவர் 53 வயதுடைய சிலாபம் பிரதேசத்தை...
Popular
