Thursday, May 21, 2026
28.4 C
Colombo

செய்திகள்

தாமரைக் கோபுரத்தில் பெயரை செதுக்கிய காதல் ஜோடி கைது

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட சென்ற இளம் தம்பதியினர் கோபுரத்தின் சுவரில் எழுதிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (30) மாலை தாமரை கோபுர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.தாமரை...

மொட்டுக்கட்சி அமைச்சரவையில் முட்டாள்களே உள்ளனர் – விமலவீர எம்.பி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில், தற்போது பல முட்டாள்களே இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து தமக்கு தெரியாது எனவும்,...

வைத்தியர் ஷாபி மீண்டும் சேவைக்கு

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நேற்று (30) முதல் குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.ஆயிரக்கணக்கான சிங்கள தாய்மார்களுக்கு பிறப்புறுப்பு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக அபத்தமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பணியிலிருந்து தடை செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி...

கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.நேற்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற...

அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை பெறுவோருக்கான விசேட அறிவிப்பு

நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.நலத்திட்ட உதவிகள் சட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஜூன் முதல் வாரத்திற்குள் வெளியிடலாம் என அதன் தலைவர் பி. விஜயரத்ன தெரிவித்தார்.தற்போது 25 மாவட்டங்களில்...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் 146 மாணவர்கள் சித்தி

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடைத்தாள் மீள் திருத்த பணிகளை தொடர்ந்துஇ மேலும் 146 மாணவர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான...

இன்றைய வானிலை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்,...

மதீஷ பத்திரணவுக்கு கிடைத்த அங்கீகாரம்

2023 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, பிரபல விஸ்டன் பத்திரிகை, போட்டியில் இணைந்த வீரர்கள் மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் உட்பட 11 வீரர்கள் அடங்கிய அணியை பெயரிட்டுள்ளது.அந்த அணியில் இலங்கையின் அதிவேக...

60 கால்நடை வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

இவ்வருடம் சுமார் 60 கால்நடை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டிலேயே அதிகளவு பால் உற்பத்தி செய்யும் நுவரெலியா மாவட்டத்தில் 6...

கொழும்பு தீயணைப்புப் பிரிவின் முக்கிய அறிவிப்பு

கொழும்பு தீயணைப்புப் பிரிவின் அவசர தொலைபேசி எண் 110 மற்றும் 0112 422 222 ஆகியவை தற்போது செயல்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.மறு அறிவித்தல் வரை அவசர தேவைகளுக்கு 0112 686 087 என்ற...

Popular

Latest in News