அஜித் பிரசன்னவுக்கு மேலும் 6 மாத கடூழிய சிறை
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் மேஜர் (ஓய்வுபெற்ற) அஜித் பிரசன்னவுக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தற்போதைய 04 வருட சிறைத்தண்டனை முடிவடைந்த பின்னர் இந்த சிறைத்தண்டனை நடைமுறைக்கு...
‘ரணிலின் அரசியல் வாழ்க்கை வரலாறு’ நூலின் மூன்றாவது பதிப்பு வெளியானது
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.ரணில்...
மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டமை சட்ட ரீதியானது
2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டமை சட்டரீதியானது மற்றும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
50க்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழப்பு
புத்தளம் நெடுங்குளம் பகுதியில் 50க்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50 ற்கும் அதிகமான...
சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி விலகினார்
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்தாண்டு அதிக ஏற்றுமதி வருமானம் பதிவு
இலங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் மூலம் இந்நாட்டின் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை...
பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது!
சமையல் எரிவாயுவின் விலை பாரியளவில் குறைக்கப்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கப் போவதில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிவாயு விலை குறைக்கப்பட்ட போதிலும், கிட்டத்தட்ட 75 வீதமான...
சிறுவர்களுக்கு உணவளிக்க கைபேசிகளை வழங்குவதால் பார்வை இழக்கப்படும் அபாயம்
முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கென பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கண், பற்கள் மற்றும் காது தொடர்பான பரிசோதனையின்போது ஆறு பிள்ளைகளுக்கு, 10 மற்றும் 12 மீற்றர் இடைவெளியில் உள்ள...
திருமண ஆசை காட்டி மோசடி செய்த கான்ஸ்டபிள் கைது
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிய பொலிஸ்...
வெளிநாட்டு தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று தருவதாகக் கூறி 2.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் வென்னப்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபருக்கு எதிராக வென்னப்புவ பொலிஸில் மொத்தம் எட்டு முறைப்பாடுகள் பதிவு...
Popular
