இலங்கையை அங்கீகரித்தது ADB
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) சலுகை நிதியுதவியை அணுகுவதற்கான இலங்கையின் தகுதியை அங்கீகரித்துள்ளது.குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகள், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு...
குருந்தூர் மலை விவகார வழக்கு ஒத்திவைப்பு
குருந்தூர் மலையில் பௌத்தவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பௌத்ததேரர்களால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கானது இன்று (08) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இளநீருக்கு ஜப்பானில் அதிக கேள்வி
ஜப்பானில் உள்ள கமகாயா நகரசபை விளையாட்டரங்கில் நடைபெற்ற 2023 இலங்கை திருவிழாவின் போது இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி இருந்ததாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கையில் இளநீர் பொருட்களை ஏற்றுமதி செய்வதில்...
வைத்தியர் மீரா மொஹைதீன் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை
வவுனியாவில் வைத்திய நிபுணர், கலாநிதி மொஹமட் சுல்தான் மீரா மொஹைதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று(08) மரணதண்டனை விதித்துள்ளது.வவுனியா பொது வைத்தியசாலை மகப்பேறியல் நிபுணர், வைத்திய கலாநிதி மொஹமட்...
தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் சபையில் தெரிவிப்பு
தாம் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய நிலையில் அவர் அறிக்கை ஒன்றை முன்வைத்தார்.அதில் மருதங்கேணியில்...
உத்தியோகபூர்வ இல்லத்தை கோட்டாபயவுக்கு வழங்கவில்லை – அலி சப்ரி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை...
618 எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள 618 எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.நாளாந்தம் பேண வேண்டிய குறைந்தபட்ச எரிபொருள் இறுப்பை...
குறைந்த விலையில் விவசாயிகளுக்கு யூரியா வழங்க நடவடிக்கை
விவசாயிகளுக்கு 9,000 ரூபாவுக்கும் குறைவான விலையில் யூரியா வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
55 வயது காதலியின் தங்க நகைகளை திருடிய 28 வயது காதலன்
ஐம்பத்தைந்து வயது காதலியிடமிருந்து தங்கத்தை திருடிய இருபத்தெட்டு வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர்.நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராக பணிபுரியும் சந்தேக நபர், குறித்த பெண்ணுடன் பல வருடங்களாக தொடர்பு...
தோடம்பழ பயிர்செய்கைக்கு நிதி ஒதுக்கிட தீர்மானம்
நாட்டின் பல பாகங்களிலும் தோடம்பழப் பயிர்ச்செய்கை நடைபெற்றாலும் கண்டி, நுவரெலியா மற்றும் பது மாவட்டங்களின் கீழ் பகுதிகளில் மன்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.மன்டரின் தோடம்பழ வகைக்கு பெரும் கேள்வியுள்ளதாகவும்...
Popular
