Wednesday, May 20, 2026
30 C
Colombo

செய்திகள்

அரச முகாமைத்துவ சேவையில் 7,000 வெற்றிடங்கள்

அரச முகாமைத்துவ சேவையில் சுமார் 7000 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களில் பணிபுரிவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரச மற்றும் மாகாண அரச முகாமைத்துவ சேவை...

உணவு ஒவ்வாமையால் பெண் பலி – மூவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையால் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே...

கைப்பேசிகளின் விலைகளை குறைக்க முடியாதாம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசி...

கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு அமெரிக்கா கோரிக்கை

கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்குமாறு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ட்விட்டர் பதிவில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படையானது என...

தேர்தலை நடத்துமாறு பேராயர் கோரிக்கை

உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு...

வாக்காளர் பட்டியலை ஒன்லைனில் பதிவு செய்ய வசதி

2023ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை ஒன்லைனில் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.WWW.ELECTIONS.LK இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

கைதான சீன நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்

கடந்த மாதம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன நாட்டவர் இன்று (08) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற...

கோழிக்குஞ்சு பொறிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வகையில் தாய்க் கோழிகளுக்குப் பதிலாக ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோழிக்குஞ்சு பொறிக்கும் முட்டைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய...

சீமெந்தை அத்தியாவசிய பொருளாக பெயரிடுமாறு கோரிக்கை

சீமெந்தை அத்தியாவசியப் பொருளாக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு இலங்கை கட்டுமான சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.அண்மையில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சீமெந்து மூட்டையின் விலை குறைக்கப்படுவதாக அறிவித்த போதிலும், இதுவரையில்...

5 வயது குழந்தை மர்ம மரணம்

முல்லேரியா - ஹல்பராவ பிரதேசத்தில் கண்ணாடி போத்தலில் ஏற்பட்ட வெட்டு காயங்களுடன் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது நேற்று...

Popular

Latest in News