வவுனியாவில் 1,454 பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் 1,454 புதிய சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம். மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு...
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்குள் நுழைய முயன்ற நபர் கைது
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின்போது தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மாத்தளை அகலவத்தை பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொழும்பு மட்டக்குளிய...
வடக்கு பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல்
2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் நியமனம் வழங்கப்படுவதாகவும், வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும் அதன்படியே நியமிக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
கொழும்பு மாநகர சபையின் வருமான நிலுவை குறித்து அறிவிப்பு
கொழும்பு மாநகர சபையின் 2020/2021 ஆண்டுகளுக்கான கணக்காளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ...
பொன்சேகாவுக்கு பதில் ரவூப் ஹக்கீம்
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இன்று...
இம்மாதம் பயிற்சியை ஆரம்பிக்கும் 406 வைத்தியர்கள்
மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த 406 பேர் இம்மாதம் தங்கள் பயிற்சியைத் தொடங்கவுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள 63 மருத்துவமனைகளுக்கு புதிதாக 406 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை இம்மாதம் 27 ஆம்...
பொலிஸ் நிலையத்திற்குள் மோதல் – இருவர் படுகாயம்
குடும்பத்தகராறு தொடர்பான முறைப்பாட்டை பக்கமுனை பொலிஸ் நிலையத்தில் விசாரணை செய்து கொண்டிருந்தபோது முறைப்பாட்டாளர் கோபமடைந்து ஆயுதத்தால் தாக்கியதில் பிரதிவாதி மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூரிய...
கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுத்தம் செய்ய 150 இலட்சம் ரூபா செலவு
கடந்த ஐந்து வருடங்களில் கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுத்தம் செய்வதற்கு ஒன்றரை கோடி ரூபாவிற்கும் மேல் (ரூ. 15,107,894.00) செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2018 இல் 947,724 ரூபாவும், 2019 இல் 4,199,499...
குரங்கு காய்ச்சல் தொடர்பில் விசேட அறிவிப்பு
குரங்கு காய்ச்சல் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.அண்மையில் மேலும் இரு குரங்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,...
வார இறுதி நாட்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்
இந்த வார இறுதியில் பாடசாலைகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விசேட வேலைத்திட்டங்கள்...
Popular
