இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்றவர் திருச்சியில் கைது
துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள் பயணி ஒருவரிடம் இருந்து 28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.துபாயில் இருந்து கொழும்பு...
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள தலா 5 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இவற்றில் 75% வாகனங்கள் வங்கிக் கடனில் பெறப்பட்டவை என...
உயிரை மாய்த்துக் கொள்வதற்கு தடை விதித்து வடகொரியா
வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து இரகசிய உத்தரவை, அந்நாட்டு ஜனாதிபதி கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா தகவல் வெளியிட்டுள்ளது.இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவிக்கையில்,வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம்...
மாணவிகள் துஷ்பிரயோகம் : ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு
களுத்துறையில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த ஆசிரியரை களுத்துறை...
உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு
இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான இறப்புகள் சமீப வருடங்களில் அதிகரித்துள்ளன.குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் திடீர் எதிர்பாராத மரணங்களைத் தடுக்க வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உயர்...
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கப்படவில்லை
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு பரிந்துரைக்கவில்லை என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில்...
வழிதவறி நின்ற யுவதியை துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது
நேர்முகப் பரீட்சைக்காகச் செல்லும் போது வழிதவறிச் சென்ற யுவதியை துஷ்பிரயோகம் செய்த இரு இளைஞர்களை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த 7ஆம் திகதி குறித்த யுவதி வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் நிறுவனமொன்றில்...
ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை
இலங்கையில் 3 கட்ட மற்றும் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் உற்பத்தி இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சார சபை (CEB) மற்றும்...
புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து இலங்யைில் அறிமுகம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் பேராசிரியர் சமிரா ஆர்.சமரகோன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர், மனித உடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்தை அண்மையில் அறிமுகப்படுத்தினர்.12 ஆண்டுகளுக்கும்...
ஒடிசாவில் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து
ஒடிசாவில் துர்க் – பூரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ ஏற்பட்டது.நேற்று மாலை துர்க் - பூரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிக்குள் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்து...
Popular
