இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
நாட்டின் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.குறித்த பிரதேசங்களில் சில இடங்களில்...
நாட்டின் உணவுப் பாதுகாப்பில் பாரிய வீழ்ச்சி
இலங்கையில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்...
275 கடவுச்சீட்டுகளுடன் ஒருவர் கைது
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி, கெட்டம்பே தங்கொல்ல வீதியில் உள்ள...
முல்லேரியா சிறுவன் மரணம்: கைதான பாட்டனாருக்கு பிணை
முல்லேரியாவில் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, அவனது பாட்டனார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டது.முன்னதாக இந்த சம்பவம்...
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான அறிவிப்பு
இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாக...
கைப்பேசி விலை 20 வீதத்தால் குறைப்பு
இலங்கையில் கைப்பேசிகளின் விலைகள் 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்விடயம் இலங்கையில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியின்...
டொலரின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(9) வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 8 சதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்...
கடலில் விழுந்து சிறுமி பலி – மற்றுமொரு சிறுமி மாயம்
கிரிந்தை கடலில் மூழ்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துடன் மற்றுமொரு சிறுமி காணாமல் போயுள்ளார்.கிரிந்தை விஹாரைக்கு சென்றிருந்த இரண்டு சிறுமிகளே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.காணாமல் போயுள்ள சிறுமியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழில் வெள்ளி – ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நிறுத்த தீர்மானம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல், தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்களை நடத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில்,...
சருமத்தை வெண்மையாக்கும் க்றீம்களில் பாதரசம் கலப்படம்
பெண்களின் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பாதரசம் கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.பெட்டாவில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்குக் கிடைத்த க்ரீம் வகைகள் தொடர்பில்...
Popular
