Wednesday, May 20, 2026
30 C
Colombo

செய்திகள்

முதலை தாக்குதலுக்குள்ளாகி பெண் பலி

அம்பலாந்தோட்டை - புஹூல்யாய பிரதேசத்தில் வளவே ஆற்றில் நீராடச் சென்ற பெண்ணொருவர் முதலை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண்ணை முதலை பிடித்து...

23 வருட சேவைக்குப் பின் பிரான்ஸ் திரும்பும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானம்

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது விமானமான யு330-200 எனும் விமானம் 23 வருட சேவையின் பின் மீண்டும் பிரான்ஸுக்கு திருப்பி வழங்கப்படவுள்ளது.ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் இந்த விமானத்தை பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து...

ஜனாதிபதியுடன் இந்தியா செல்கிறார் ஜீவன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார்.இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும்...

ஆசிய விஞ்ஞானி 100: நான்கு இலங்கையர்கள் இடம்பிடிப்பு

ASIAN SCIENTIST 100 இதழின் 2023 பதிப்பில் நான்கு இலங்கையர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.Asian Scientist Magazine என்பது ஒரு விருது பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழாகும், இது ஆசியாவின் R&D செய்திகளை உலகளாவிய...

அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தொடர்பில் நாமல் கவலை

தற்போது இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தீவிர ஆதங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக...

டெங்கு அபாய வலயங்கள் 67 ஆக அதிகரிப்பு

நாட்டில் நாளொன்றில் 328 பேருக்கு மேற்பட்டோர் டெங்கு நோயாளர்களாக அடையாளங்காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.நாடுமுழுவதும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதமானோர் சிறுவர்கள் என...

தனியார் நிறுவனமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

கிருலப்பனை, அவென்யூ வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சீமெந்து பானை ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கைக்குண்டு இன்று (12) பிற்பகல்...

தாய் நாட்டுக்கு செல்ல தயாராகும் சக் சுரின்

இலங்கை வந்துள்ள தாய்லாந்தின் யானை பாகர்கள் இருவர், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நோய்வாய்ப்பட்டுள்ள தாய்லாந்து யானையான சக் சுரினுக்கு, உணவளித்து நீராட்டியதன் மூலம் அதனுடன் பழக ஆரம்பித்துள்ளனர்.பிரத்தியேகமாக கட்டப்பட்ட கூண்டில் குறித்த யானை, உள்ளே...

மேல், மத்திய மாகாணங்களிலுள்ள கால்நடைகளுக்கும் தோல் நோய்

மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள கால்நடைகளுக்கும் “Lumpy skin disease” எனப்படும் தொற்று நோய் பரவியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த மாகாணங்களின் பல பகுதிகளில் “Lumpy skin disease” என்ற தோல்...

Popular

Latest in News