Wednesday, May 20, 2026
30 C
Colombo

செய்திகள்

ட்ரம்புக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி நேற்று (12) புளோரிடாவை சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் சர்தானா மற்றும் திட்ட...

மருத்துவ இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

தற்போது பல வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு...

மாத்தறை பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல, தெமட்டபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று (13) காலை 7.10 அளவில் இடம்பெற்றுள்ளது.காரில் வந்தவர்கள் ரீ-56 ரக துப்பாக்கியைப்...

இங்கிலாந்துக்கு வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு

உள்ளூர் தொழில்முனைவோருக்கு 7,000 க்கும் மேற்பட்ட பொருட்களை பிரித்தானியாவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.வர்த்தக அமைச்சில் நேற்று...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

பொரலஸ்கமுவ, பொகுந்தர மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களில் நாளை 20 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இன்று காலை 10 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பல பிரதேசங்களுக்கு நீர்...

அமரகீர்த்தி கொலை விவகாரம்: நீதிபதிகள் ஆயம் நியமிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்காக, விசேட மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

மெதகம - ஊருமுத்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.37 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.காயமடைந்தவரின் பசுவொன்று பிரிதொரு...

பிள்ளைகளை வீதியில் விட்டு சென்ற தாய்

அம்பலாங்கொட பிரதேசத்தில் 6 மாத கைக்குழந்தையும், 6 வயது சிறுவனும் வீதியில் கைவிடப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது,அம்பலாங்கொடை நகரில் கைவிடப்பட்டிருந்த இந்த குழந்தைகளை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார்...

Popular

Latest in News