இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறித்து குழப்படைய தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக...
சமுர்த்தி கொடுப்பனவை இழந்தோர் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்
சமுர்த்தி மானியங்களை இழந்த பயனாளிகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நலன்புரி...
இலங்கையில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்
இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான Rosatom இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க உதவும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்தநிலையில்...
ஜெரொம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்தார்.ஜெரோம் பெர்னாண்டோ இன்று ஒரு ரிட் மனுவை...
3 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச
லங்கா சதொச நிறுவனம் மேலும் மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையினை குறைத்துள்ளது.அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மா 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.ஒரு கிலோ...
17 வயது சிறுமியை அச்சுறுத்திய இராணுவ சிப்பாய் கைது
பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்திய இராணுவ சிப்பாய் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த இராணுவ சிப்பாய் பணிபுரியும் மின்னேரியா இராணுவ முகாமின் மூன்றாவது...
மாநாட்டில் கலந்து கொள்ள பிரித்தானியா சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாயம்
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரிகள் நால்வர் அந்நாட்டில் காணாமல் போயுள்ளனர்.சர்வதேச பொலிஸ் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரித்தானியா சென்றுள்ளதாகவும், கடந்த 4 ஆம்...
டெங்கு பரவல் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்!
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்ல வேண்டும் என டெங்கு...
வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி வெடிமருந்துகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.ஹொரணை பொருவடந்த மகுருவெல வீதியில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடம் வெடிமருந்துகள்...
தங்க விலை அதிகரிப்பு
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட இன்று (15) அதிகரித்துள்ளது.வேகமாக உயர்ந்து வரும் டொலரின் தாக்கத்தால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.அதன்படி இன்றைய...
Popular
