Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

முறைபாடளிக்க வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

யுவதி ஒருவரை கர்ப்பமாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் தனது தந்தையால் ஏற்பட்ட சிரமம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய தனது தாயுடன்...

வாகன விபத்தில் இருவர் பலி: ஒருவர் காயம்

தொம்பே, மாலிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் லொறியின் சாரதி...

இன்றைய தங்க விலை நிலவரம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.தங்கத்தின் இன்றைய(16) விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,750...

நாய்க்குட்டிகள் மத்தியில் பரவும் சுவாச நோய்

நாய்க்குட்டிகள் மத்தியில் கண்டறியப்படாத கொடிய சுவாச நோய்பரவி வருவதாக கால்நடை மருத்துவர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றி 8 மாதங்களுக்குள் செல்லப்பிராணிகளைப் பராமரிக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த சுவாச நோய்க்கு இதுவரை...

QR இன்றி எரிபொருள் வழங்கிய நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்கப்பட்ட தென் மாகாணத்தில் 30க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.QR நடைமுறைக்கு முரணாக எரிபொருளை...

சிறுமியை அச்சுறுத்திய இராணுவ சிப்பாய்க்கு பிணை

நிர்வாணக் காணொளிகளை ஆதாரமாக கொண்டு சிறுமி ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மின்னேரியா முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.15 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும்,...

இரு பேருந்துகள் மோதி விபத்து: அறுவர் காயம்

தியத்தலாவ – பண்டாரவளை பிரதான வீதியின் கஹகொல்ல பிரதேசத்தில் இன்று(16) காலை இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் ஐவரும் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், காயமடைந்த பாடசாலை மாணவர்களின்...

விவசாய அபிவிருத்திக்காக 3,800 மில்லியன் ரூபாவை வழங்கும் உலக வங்கி

நாட்டின் விவசாய அபிவிருத்திக்காக அடுத்த 05 வருடங்களுக்குள் 3,800 மில்லியன் ரூபாவை வழங்க உலக வங்கி ஏற்பாடு செய்துள்ளது.இதன்படி கால்நடை வளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 'கிரேன்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவை: 53 ஆவது கூட்டத்தொடர் திங்கள் (19) ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை...

டொலர் பெறுமதி அதிகரிப்பு குறித்து அஞ்சாதீர்!

டொலரின் பெறுமதி அதிகரிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக்...

Popular

Latest in News