மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று முதல் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.இந்த அமர்வு அடுத்த மாதம் ஜூலை 14ம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும்.இராஜதந்திர தரப்புகளின் தகவல்களின் படி,...
ஜனவரியில் மின் கட்டணத்தில் சலுகை
அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அதற்கமைய, 0 – 30, 30 – 60,...
பாண் விலையை 10 ரூபாவால் குறைக்குமாறு அரசு பரிந்துரை
பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன்படி, எதிர்வரும் சில நாட்களில், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை...
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வருகிறது
இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் இன்று இலங்கை வருகிறது.இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.'உலகளாவிய பெருங்கடல் வலயம்'...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் ஓரளவு...
பையில் சிசுவின் சடலத்துடன் பேருந்தில் பயணித்த தந்தை
தனக்கு பிறந்து இறந்த சிசுவின் சடலத்தை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு தந்தையொருவர் பேருந்தில் பயணித்த சம்பவமொன்று இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.அவரது மனைவிக்கு தின்தோரி மாவட்டத்தில் அரசாங்க வைத்தியசாலையில், கடந்த 13 ஆம்...
தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று
நாட்டில் துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.இதில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிஇய்யத்துல் உலமா உறுப்பினர்கள், முஸ்லிம் சமய...
எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியில் மாற்றம்
எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன், எரிபொருள் கையிருப்பில் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உரிய முறையில் எரிபொருள் கையிருப்பை...
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.மேலும், இந்த நிலநடுக்கம் கபோ சான் லூகாஸுக்கு மேற்கே 86 மைல் தொலைவில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக...
பதில் நிதியமைச்சரானார் ஷெஹான்
பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...
Popular
