Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற பெண் கைது

ஹொரணையில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.சந்தேக நபரிடம் இருந்து நூறு மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம்...

சம்பளம் வழங்க காணியை விற்க தயாராகும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம்

கூட்டுத்தாபன ஊழியர்கள் மற்றும் தேசிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆணைய ஊழியர்களுக்கான சம்பளம், நிலுவையிலுள்ள சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியை வழங்குவதற்காக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம், பேலியகொட பகுதியிலுள்ள நிலத்தை...

அமர்வில் பங்கேற்க பிரான்ஸ் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மாயம்

பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் அமர்வில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கான்ஸ்டபிள் மேல் மாகாண வடக்கு மாவட்ட போக்குவரத்து பிரிவில் கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது,பிரான்ஸில்...

அமெரிக்க – சீன இராஜதந்திரிகள் சந்திப்பு

அமெரிக்க மற்றும் சீன இராஜதந்திரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது.அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் நேற்று சீனாவுக்கு விஜயம் செய்தார்.ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொண்ட முதல் விஜயமாகக்...

காற்று மாசு குறித்து எச்சரிக்கை

கொழும்பில் காற்று மாசுபாடு மற்றும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதாக கொழும்பு, தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்...

தலதா மாளிகை வளாகத்திற்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

ஸ்ரீ தலதா மாளிகையின் பலத்த பாதுகாப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற கண்டி மாநகர சபைக்கு சொந்தமான குப்பை வண்டியொன்றில் இருந்து 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 32 வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்...

3 துப்பாக்கிகளுடன் இருவர் கைது

பசறை - அமுனுமுல்ல பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான 3 துப்பாக்கிகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியை...

விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.2016 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செயிட் ராத் அல் ஹுசைன் விஜயம் செய்த போது ஐக்கிய...

களனி பிரதேசத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

களனி - கோனவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சரச்சந்திர டயஸ் மாவத்தை - கோனவில - பமுனுவில பகுதியில் அமைந்துள்ள...

Popular

Latest in News