நஷ்டத்தில் இயங்கும் CTB டிப்போக்கள் மூடப்படும் அபாயம்
நஷ்டத்தில் இயங்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போக்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 107 டிப்போக்களில் 40 டிப்போக்கள் தற்போது தொடர்ந்து...
யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர கம்பனியின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.நாடளாவிய...
இன்றைய நாணய மாற்று விகிதம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான சமீபத்திய தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.அதன்படிஇ இன்றைய (19) கொள்முதல் விலை 297.53 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதன் விற்பனை விலை...
வெளிநாட்டு பயணங்களில் 5 கோடி ரூபா செலவு – மறுக்கிறார் அலி சப்ரி
வெளிநாட்டுப் பயணங்களுக்காக 5 கோடி ரூபாவை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார்.வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக செய்திகள்...
ஜூலை முதல் நடத்துனர்கள் இல்லாது பேருந்துகள் சேவையில்
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய ஜூலை 1ஆம் திகதி முதல் நடத்துனர்கள் இல்லாத பேருந்து போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.புதிய பொறிமுறையின் மூலம், நடத்துனர்களின் சம்பளம் மற்றும் பேருந்துகளின்...
தங்க நகையை பறித்த நபர் கைது
பாடசாலை மாணவியின் தங்க நகையை கொள்ளையடித்த ஒருவரை மித்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த மாணவி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற உதவி வகுப்பில் கலந்து கொண்டு பேருந்தில் வீடு திரும்பும் போதே சந்தேகநபர் தங்க...
இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 76,124 ரூபாவாம்
இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு இவ்வருடம் 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின்...
300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களுடன் கவிழ்ந்த படகு
சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு சென்ற இழுவைப்படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.கடந்த 14 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், படகில் சுமார் 750 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.மேற்படி...
பூறுமூனா நீதிமன்றுக்கு
பூறுமூனா என அழைக்கப்படும் ரவிந்து சங்க டி சில்வா இன்று (19) மீண்டும் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.சந்தேக நபர் அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை தடுத்து...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னும் நிறைவடையவில்லையாம்
இலங்கை தமது உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் திட்டங்களை இன்னும் நிறைவு செய்யவில்லை என்று பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அதேநேரம் வங்கி மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன்...
Popular
