இன்றும் பல பகுதிகளில் மழை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்...
மின்கம்பத்துடன் மோதி பேருந்து விபத்து
பாணந்துறை – நுகேகொட பாதையில் பயணித்த பேருந்து ஒன்று மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பஸ் நிலையத்தின் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இவ்விபத்து இன்று (19) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பஸ் சாரதியின்...
இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயம்
இலங்கையில் நாளுக்கு நாள் இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடுகளே இதய...
பெற்றோர் சித்திரவதை: வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்
தந்தை மற்றும் தாயால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ஹட்டன் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஹட்டன் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு...
ஒரு இலட்சம் அரச ஊழியர்களுக்கு நிரந்தர வேலை
ஒரு இலட்சம் வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவருக்கும் வேலைகள் நிரந்தரமாக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும்...
மசகு எண்ணெய் விலை குறைந்தது
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது.இன்று (19) மசகு எண்ணெய் விலை 1 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.OPEC உறுப்பு நாடுகள் சமீபத்தில் உலக சந்தைக்கு...
கோட்டாவுக்கு நடந்ததை ரணிலுக்கு நடக்க இடமளியோம் – மஹிந்தானந்த அளுத்கமகே
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நடந்ததை ரணில் விக்கிரமசிங்கவுக்கு நடக்க பொதுஜன பெரமுன விடாது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்போது இது அரசியல் பிரச்சனையல்ல. மக்களின் வாழ்வாதார...
மூத்த சகோதரனை கொன்ற இளைய சகோதரன் கைது
பலாங்கொடை - சேனக பிளேஸ், பலகஹமுல பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.குடிபோதையில் சந்தேக நபர் தனது தாய்இ தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவர்கள் மூவரையும் தாக்குவதாகவும் பலாங்கொடை...
எகிறும் கோழி இறைச்சி விலை
சந்தையில் கோழி இறைச்சியின் விலையை துரிதமாக அதிகரிக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஒரு கிலோகிராம் கோழி இறைச்சிக்கு 1,450 முதல் 1,500 ரூபா வரை வர்த்தகர்கள் அறவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கோழி இறைச்சியின் விலையும் பலவகையான உணவு...
கொட்டாவை -கல்கிசை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
கொட்டாவை – பொரளை மற்றும் கொட்டாவை – கல்கிசை ஆகிய வழித்தடங்களின் தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.அந்த வழித்தடங்களில் 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பு...
Popular
