Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

இராணுவ வீரர்கள் பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானதில் ஐவர் காயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ரதாவடுன்ன பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் காயமடைந்தனர்.இராணுவத்தினரின் ஜீப் வண்டியொன்றும் எரிபொருள் பௌசர் ஒன்றும் மோதுண்டதில் இந்த அனர்த்தம்...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விஸ்தரிக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போது காணப்படும் 900 மீற்றர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீற்றர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும்...

போலி பொது சுகாதார பரிசோதகர் சிக்கினார்

பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி மோசடி செய்த ஒருவரை ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனா்.நேற்று (19) பிற்பகல் ரம்புக்கனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேக நபர் கைது...

மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை மரணம்

பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.கடந்த மாதம் 23ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.இதன்போது...

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி

இலங்கைக்கான 700 மில்லியன் டொலர் நிதியை அடுத்த வாரம் உலக வங்கி அங்கீகரிக்கும் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தொிவித்துள்ளது.இந்த நிதிக்கான ஒப்புதல் உலக வங்கியின் அடுத்த பணிப்பாளா் சபை கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும்...

மூளைக் காய்ச்சலைத் தடுக்கும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மூளைக் காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசி தற்போது சுகாதார அமைச்சிடம் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.இந்நோய் பரவியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வந்தால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க...

எதிர்வரும் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள்

துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று தென்பட்ட நிலையில், 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளவாசல் தீர்மானித்துள்ளது.நேற்றைய மஹ்ரிப் தொழுகையின் பின்னர், தலைப்பிறையை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய...

டெங்கு ஒழிப்பு: வைத்தியசாலைகளுக்கு புதிய வழிகாட்டல் கோவை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் புதிய வழிகாட்டல் கோவையொன்று வெளியிடப்பட்டுள்ளது.வைத்தியசாலை வளாகங்களில் டெங்கு நுளம்பு பரவாது தடுப்பதே இதன் அடிப்படை நோக்கம் என தேசிய டெங்கு ஒழிப்பு...

சீமெந்தின் இறக்குமதி தீர்வை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்துக்கான செஸ் தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது.ஜுன் மாதம் 17ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி சீமெந்து மூடை ஒன்றுக்கான செஸ் தீர்வை...

இந்திய கடனுதவியில் கிடைத்த மருந்துகள் தொடர்பில் சர்ச்சை

இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு வகையான மருந்துப் பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.குறித்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் நோயாளர்கள் உயிரிழக்கின்றமை...

Popular

Latest in News