ஸ்டிக்கர் இல்லாத மதுபானங்களை விற்றால் உரிமம் இரத்து
ஸ்டிக்கர் இல்லாமல் மதுபானம் விற்கும் கடைகளின் மதுபான உரிமத்தை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்யும் உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் கலால்...
தங்க விலையில் மாற்றம்
உலக சந்தையில் இன்று (24) தங்கத்தின் விலை 6 டொலர்களால் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 1921 டொலர்களாக காணப்படுகிறது.நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில், 24 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 61...
கப்பல் விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை ஆரம்பிக்க தீர்மானம்
இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் தீர்மானித்தது.அமைச்சர் ரமேஷ் பத்திரணவின்...
பொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரை மாய்த்துக் கொண்டார்
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.அம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவில துறைமுக பொலிஸ் நிலையத்தில் இருந்த 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர்...
ஜனாதிபதி செயலகத்தின் 51 வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் இல்லையாம்
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லையென தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாகனங்களின் பெறுமதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில்...
மினுவாங்கொடை சம்பவம் – பிரதான சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டில் பலி
மினுவாங்கொடை பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது, துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு...
களுத்துறை மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு
களுத்துறை மாணவிகள் சிலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதான ஆசிரியர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.சந்தேகத்திற்குரிய ஆசிரியர் களுத்துறை...
ஓமானை வீழ்த்தியது இலங்கை
ஐசிசி 2023 ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் ஓமான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 10 விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது.ஐசிசி 2023 ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் 11...
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் இன்று காலை தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.எனினும் பிற்பகல் 2 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையக புகையிரத சேவை...
அட்லாண்டிக் பெருங்கடலில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து 30 பேர் பலி
ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அப்பால் அட்லாண்டிக் பெருங்கடலில் படகு கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.இந்த படகில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் இருந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Popular
