Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

இயங்காமல் உள்ள 24 நீதிமன்றங்கள்

நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சிறிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான 25 நீதிமன்றங்களில் ஒன்று மாத்திரமே செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த 25 நீதிமன்றங்களும் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து செயற்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும்...

இந்தியாவில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 12 பேர் பலி

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் திகபஹண்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர்...

A/L செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.அதன்படி, அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பாடங்கள் தொடர்பான செயல்முறைப் பரீட்சைகள் இன்று...

முன்னாள் சுகாதார அமைச்சர் உயிரிழப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் பி.எம்.பி.பி சிரில் (89), சிறிபோபுர பகுதியில் உள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது மின்தூக்கி சரிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில்...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (26) முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார்.ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் இன்று (26) காலை 09.10...

குற்றவாளிகளுக்காக போலி கடவுச்சீட்டு தயாரித்த மூவர் கைது

பல்வேறு குற்றவாளிகளுக்கு நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரித்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடவத்தை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது...

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதியின் டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் இதுவரை 47,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குழுவின் தலைவர் வைத்தியர் சீதா...

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை

1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததற்கான காரணத்தைக் கண்டறிய அமெரிக்க கடலோரக் காவல்படை சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.அதன் தலைமைப் புலனாய்வு...

ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை

கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பங்குச் சந்தை விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி விலை அதிகரிப்பு

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.இதன்படி கரட், போஞ்சி, வெண்டிக்காய், கத்தரிக்காய் மற்றும் பாகற்காய் போன்ற மரக்கறிகளின் விலை கிலோ ஒன்று 600 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் கடந்த காலங்களில்...

Popular

Latest in News