Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

பொகவந்தலாவை பகுதியில் தாய் ஒருவர் தனது ஒரு வயது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன்...

கோழியிறைச்சி – முட்டை பிரச்சினைக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு

கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கோழிப்பண்ணை தொழிலில் இருந்து வெளியேறும் பல வர்த்தகர்களே இந்த...

எரிவாயு விலை குறைகிறது

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பகுதியில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எஹலியகொடைவில் கோர விபத்து: 20 பேர் காயம், ஐவர் கவலைக்கிடம்

எஹலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸெல்ல பயிற்சி நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இன்று (26) காலை 10.00 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று...

இலங்கைக்கு மேலும் ஆதரவளிக்க தயார் – சீனா

இலங்கைக்கு மேலும் ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங் தெரிவித்துள்ளார்.நேற்று (25) சீனாவின் பெய்ஜிங்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த போதே அவர் இவ்வாறு...

தப்பிச்சென்ற கைதியை தேடி விசாரணைகள் ஆரம்பம்

காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பிச்சென்ற சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்கு காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.கைது...

தீக்காயங்களுடன் பெண் மரணம்: கணவன் கைது

அளவெட்டியில் குடும்ப பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிரிழந்தமை தொடர்பில் நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.43 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி தீக்காயங்களுடன் தெல்லிப்பழை...

தேசபந்துவின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் விசேட அறிவிப்பு

செயற்பாட்டாளர்கள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது சுமார் இரண்டு கோடி ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு...

அவிசாவளை பேருந்து விபத்தில் யுவதி பலி

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த...

கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் வெளியான கருத்து

கஞ்சாவை ஏற்றுமதி செய்து பெரும் பொருளாதார நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.இலங்கையில் கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள்...

Popular

Latest in News