Monday, September 8, 2025
27.8 C
Colombo

செய்திகள்

மதுபான சாலைகளுக்கு பூட்டு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள...

தேர்தல் பிரசாரம் நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தேர்தல் ஆணைக்குழுவின்...

தேர்தல் தொடர்பில் அதிகரித்து வரும் முறைப்பாடுகள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 2,580 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 744 முறைப்பாடுகளும், மாவட்ட...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை...

மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த விமானம் ரத்து

கொழும்பில் இருந்து மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தொழில்நுட்ப கோளாறுதான் காரணமாக விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கி சூடு

கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் நிஹால்...

பாக்கிஸ்தான் புகையிரத நிலையத்தில் குண்டு வெடிப்பு

பாகிஸ்தானின் குவெட்டா புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.இக் குண்டு வெடிப்பானது இன்று காலை ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகற்கள் தெரிவிக்கின்றன.புகையிரதம் ஒன்று...

இலங்கை – நியூசிலாந்து T20 போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று நடைபெறவுள்ளது.குறித்த போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இரு அணிகளுக்கும் இடையில்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களினால் நாட்டிற்கு கிடைத்துள்ள வருமானம்

வௌிநாட்டில் ​தொழில் புரியும் இலங்கையர்களினால் 2024 ஒக்டோபர் மாதத்தில் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜனவரி...

Popular

Latest in News