Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல கைது

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...

கெப் – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

மல்லாவி - மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கெப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.வவுனியாவை சேர்ந்த 28 வயதுடைய உநந்துருளியில் பயணித்த நபர்...

சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படாது

இலங்கையில் இருந்து சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கமாட்டோம் என வனஜீவராசிகள் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தினால் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு...

உர கொள்வனவுக்கான வவுச்சர் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

உரங்களை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை வருட இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை விவசாயிகள் உரங்களை...

முதலாம் திகதி நாடாளுமன்றம் கூறுகிறது

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்கான அவசர நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம்...

கொழும்பு – பெங்கோக் இடையேயான நேரடி விமான சேவை ஆரம்பம்

தாய் ஏர் ஏசியா பேங்கொக்கிற்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவையினை எதிர்வரும் ஜூலை 09 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என வாரத்திற்கு...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

கடந்த வாரத்துடன் (23) ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு...

புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பான தீர்மானம் இன்று

அடுத்த பொலிஸ்மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனதெரிவித்தார்.அத்துடன், அரசியலமைப்பு பேரவைக்கு இதுவரை பொருத்தமான பெயர் முன்மொழியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

கால்நடைகளின் தோல் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வடமேல் மாகாணத்தில் கால்நடைகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது.கடந்த 24 ஆம் திகதி முதல் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை...

Popular

Latest in News