Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மத்திய மருந்துக் களஞ்சியத்தில் 190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும், நிலைமையை நிவர்த்தி...

புத்தளம் கடலில் மூழ்கி தாத்தாவும், பேரனும் உயிரிழப்பு

புத்தளம் - நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த 60 மற்றும் 22 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என...

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான கப்பல் சேவை மேலும் தாமதம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல்...

கடன் மறுசீரமைப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

கடன் மறுசீரமைப்பு நியாயமான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த தீர்மானங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.ஹினிதுமவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய...

எரிவாயு விலை குறைகிறது

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபா வரையில் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர்...

இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு

திருகோணமலை - குச்சவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு...

உயர்கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

நாட்டில் கடந்த 2019,2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 5000 மாணவர்களுக்கு, தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர வட்டி இல்லா கடனை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டதுக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள்...

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு இன்று இலவசமாக பிரவேசிக்கலாம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.தேசிய விலங்கியல் திணைக்களம் இன்று தனது 87ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் இவ்வறிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை...

திரிபோஷாவுக்கு பதிலாக முட்டை வழங்குக

திரிபோஷா உற்பத்தி மீள ஆரம்பமாகும் வரை 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு மாற்று சத்தான உணவு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச குடும்ப நல...

திருடச் சென்ற இளைஞன் மக்களின் தாக்குதலால் மரணம்

சூரியவெவ - வெவேகம பகுதியில் திருடச் சென்ற இளைஞரொருவர் பிரதேச மக்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.குறித்த சந்தேகநபர் கடந்த 2 ஆம் திகதி அதிகாலை மேலும் இருவருடன் காணியொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நீர்ப் பம்பியை...

Popular

Latest in News