பாடசாலை மாணவர்களை தாக்கிய எருமை மாடு: ஐவர் காயம்
ஹல்துமுல்ல பத்கொட பகுதியில் இன்று (11) அதிகாலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த ஐந்து மாணவர்கள் எருமை மாடு துரத்தப்பட்டு, காயமடைந்த நிலையில் அவர்கள் ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஹல்துமுல்ல பிரதேச...
தக்காளியை பாதுகாக்க மெய்க்காப்பாளர்களை அமர்த்திய வியாபாரி
இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் தனது எதிர்ப்பை பதிவு செய்ய ஒரு தனித்துவமான வழியை பின்பற்றியுள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்...
100 மில்லியன் பயனாளர்களை கடந்தது Threads செயலி
மெட்டா நிறுவன தலைவர் மார்க் சக்கர்பர்க் அறிமுகப்படுத்திய Threads செயலி இந்த வார இறுதியில் 100 மில்லியன் பயனர்களை கடந்தது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க் சக்கர்பர்க், சமூக வலைத்தள வரலாற்றில் இது...
சட்டவிரோதமாக தங்கம் கடத்திய பெண் கைது
சட்டவிரோதமான முறையில் 814 கிராம் தங்கத்தை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் குறித்த...
பெண்ணாருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
தெமட்டகொட - லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் நேற்று (10) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 05 கிராம் 480...
இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்துமாறு மத்திய அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை
இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 15 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த...
வாகனத்தை ஆபத்தான முறையில் செலுத்திய யுவதிகள் மூவருக்கு பிணை
பொலிஸாரின் சமிக்ஞைகளை மீறி, டிபெண்டர் ரக வாகனத்தை கவனமின்றி ஆபத்தான முறையில் செலுத்தி கைதான 19 வயதுடைய யுவதிகள் மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மருதானை...
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை: செயலிழந்த மருத்துவ உபகரணங்கள் திருத்தப்படுகின்றன
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்த கதிரியக்க உபகரணங்களை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த மருத்துவமனையில் தற்போது கதிர்வீச்சு சிகிச்சை தேவைப்படும் 300 நோயாளிகள் தினமும் சிகிச்சை...
அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம்
அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.நிலையான மற்றும் தரமான கல்வியை உருவாக்குவதற்காக,...
குவைத்திலிருந்து 46 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
குவைத்துக்கு பணிக்காக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று (11) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.நீண்ட காலமாக வீசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த இவர்கள், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளமை உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்நாட்டிற்கு வருவதற்காக...
Popular
