தங்க விலை அதிகரிப்பு
டொலரின் பெறுமதி வேகமாக உயர்ந்து வருவதால், நாட்டில் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது.நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (13) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.நேற்று 22 கரட் 1...
அரணாயக்க வனப்பகுதியில் வெடிகுண்டுகள் – தோட்டாக்கள் மீட்பு
அரணாயக்க வனப்பகுதியில் வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 82 தோட்டாக்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரணாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி மீள அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த மனுக்கள் இன்று வியாழக்கிழமை...
பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலரை வழங்கும் IMF
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் அமெரிக்க டொலரை பிணையெடுப்புக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளது.அவற்றில், 1.2 பில்லியன் அமெரிக்க டொலரை முதல் தவணையாகவும், ஏனைய தொகை 9 மாதங்களில்...
இரு குட்டிகளுக்கு தாயான ராட்சத பாண்டா
தென் கொரியா வரலாற்றில் முதன்முறையாக ராட்சத பாண்டா ஒன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தென் கொரியாவின் சியோலில் உள்ள உயிரியல் பூங்காவில் வசிக்கும் இந்த தாய் பாண்டா இரண்டு...
5 இலட்சம் பேரில் 31,000 பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்
ஐந்து இலட்சம் தனிநபர் வருமான வரிக்கோப்புகள் நாட்டில் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 31 ஆயிரம் பேரே வரி செலுத்துவதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்...
தனுஷ்க குணதிலக்கவை சந்தித்தார் ஹரின்
அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை, இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சந்தித்துள்ளார்.சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ” உங்களைக் காண்பதில்...
பால்மா மீதான சுங்க வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 100 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வரி இன்று (12) முதல் அமுலுக்கு வரும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.பால் மா மீதான இறக்குமதி...
முதலாம் தரத்திற்கான மாணவர் சேர்ப்பு : வர்த்தமானி இன்று வெளியிடப்படும்
2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிருபத்தை இன்றைய தினம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.சுற்றுநிருபம் வெளியானதன் பின்னர், முதலாம் தரத்திரத்திற்கு பிள்ளைகளை மாணவர்களாக சேர்ப்பதற்காக விண்ணப்பிக்க முடியும்.இதற்கான...
அரிய வகை வலம்புரி சங்குடன் அறுவர் கைது
மிகவும் அரிய வகை பெறுமதியான வலம்புரி சங்கை 5 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் ஜா-எல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது...
Popular
