Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு

அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி, பல வகை அரிசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க இந்தியா...

திரிபோஷா உற்பத்தி வழமைக்கு

திரிபோஷா உற்பத்தி மற்றும் விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.தற்போது மாதாந்தம் 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.திரிபோஷா...

யுவதி மர்ம மரணம்: உடல் மாதிரிகளை அரச ஆய்வாளருக்கு அனுப்ப உத்தரவு

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதுடைய யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட கண்டி நீதவான் திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.வெளிப்படையான தீர்ப்பில், யுவதியின் உடலின் மாதிரிகளை அறிக்கைக்காக அரச ஆய்வாளருக்கு...

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு : நாணய மதிப்பீட்டை அதிகரிக்க வாய்ப்பு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இலங்கையின் இறையாண்மையுடனான நாணய மதிப்பீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.இதனிடையே, இலங்கை மின்சார சபையின் எதிர்கால நோக்கு நிலையாக இருந்து நேர்மறையாக உயர்ந்துள்ளதாகவும் அதில்...

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு

அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (14) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.குறித்த கூட்டத்தில் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக...

காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம்

பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த...

வடக்கு ரயில் பாதையை பார்வையிட்டார் பந்துல

அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புனரமைக்கப்பட்ட வடக்கு புகையிரத மார்க்கத்தின் செயற்பாடு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.இந்து பாரம்பரிய சடங்குகளின் பின்னர்...

இலங்கை ரூபா பெறுமதி மேலும் சரிந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (13) இலங்கை வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.மக்கள் வங்கியின் கொள்வனவு வீதம் அமெரிக்க டொலருக்கு ரூ. 305.58 முதல் 307.53...

பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய மறுக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை ரத்துச் செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள்...

Popular

Latest in News