MoP உரத்தின் விலை குறைகிறது
50 கிலோகிராம் எடையுடைய எம் ஓ பி உர மூடையின் விலை குறைக்கப்படவுள்ளது.இதற்கமைய நாளை முதல் அமுலாகும் வகையில் எம் ஓ பி உரம் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.15 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை...
காதலியின் நிர்வாணப் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த மாணவன்
காதலியின் நிர்வாண புகைப்படங்களை பல நண்பர்களுக்குள் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காதலன் உட்பட 6 பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சந்தேக நபர் சம வயதுடைய பள்ளி மாணவி ஒருவருடன் உறவு கொண்டுள்ளதுடன்,...
இந்தியாவினால் இலங்கைக்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு
இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன.குறித்த...
ஜூலை 18 – 21 வரை நாடாளுமன்றம் கூடும்
எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.இந்த நாட்களில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம்...
கெனுலா வழியாக மருந்து செலுத்தியதில் நோய் தொற்று: ஒருவர் உயிரிழப்பு
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) ஊழியர் ஒருவர் கெனுலா வழியாக மருந்து செலுத்தியதால் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாதிக்கப்பட்டவர் 33 வயதுடையவர், இரண்டு நாட்களுக்கு முன்னர் காய்ச்சலுக்காக சிகிச்சை...
ஜெரொம் பெர்னாண்டோவின் மனுவை முடிவுறுத்துமாறு கோரிக்கை
போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பில், தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 9 உறுப்பினர்கள் மத்திய செயற்குழுவிற்கு அழைப்பு
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்கள் இன்று கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.கடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு...
அரசாங்கத்தின் வருமானம் 38.1% ஆல் அதிகரிப்பு
புதிய வரிகளை வரி செலுத்துவோர் மீது சுமத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,...
கண் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் உயிரிழப்பு
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, பாணந்துறை பகுதியை சேர்ந்த, 72 வயதான தாயொருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு...
டிஜிட்டல்மயமாக்கலை எதிர்க்கும் அதிகாரிகள் விலகலாம் – ஜனாதிபதி
அரசாங்கத்தின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானதெனவும், யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்த துறைகளை விட்டு வெளியேறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய...
Popular
