Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

சனத் நிஷாந்த – அஜந்த லியனகே ஆகியோரின் பயணத்தடை நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் அஜந்த லியனகே ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நேற்று (19) தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

நியூசிலாந்தின் ஒக்லண்ட் நகர மையத்தில் உள்ள கட்டுமான தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர்...

11 வயது சிறுமியை வன்புணர்ந்த பிக்கு கைது

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பிக்கு ஒருவரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது.மச்சவாச்சி - வனமல்கொல்லாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து...

GSP + வரிச்சலுகை நீடிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் GSP பிளஸ் வரிச்சலுகையை 2027 டிசம்பர் 31 வரை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு நேற்று (19) தீர்மானித்துள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம்...

ரணில் ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி

நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று இன்றுடன் (20) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு எந்தவித விழாக்களையும் ஏற்பாடு செய்ய வேண்டாமென ஜனாதிபதி ரணில்...

டில்மா சிலோன் டீ ஸ்தாபகர் காலமானார்

டில்மா சிலோன் டீ ஸ்தாபகர் மெரில் ஜே. பெர்னாண்டோ காலமானார்.

STF துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம்

விசேட அதிரடிப் படையினரால் இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மினுவங்கொடை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஹோமாகமையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த...

பரிந்துரைக்கப்படாத மருந்துகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனவாம்

நிபுணர்களின் ஆலோசகர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்து, சுகாதார அமைச்சினால் கோரப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது என சிரேஷ்ட வைத்திய ஆலோசகர்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சபகரமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில்...

இந்தியா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று பயணமாகிறார்.இந்த விஜயத்தை மையப்படுத்தி ஐந்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி...

Popular

Latest in News