கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3 தொற்று நோய்கள் மீண்டும் பரவல்
நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நாட்டிலிருந்து அகற்றப்பட்ட மூன்று தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.உலக சுகாதார அமைப்பு அறிவித்தபடி நாட்டில் இருந்து அகற்றப்பட்ட 6...
மாணவர்களின் கட்டாய பாடசாலை வருகை 40% ஆக குறைப்பு
உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகையின் 40 வீதத்தை மாத்திரமே கருத்தில் கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.2023 ஆம்...
பணியாற்றும் தாய்மார்களுக்கு தமது பிள்ளைகளுக்கு பால் கொடுக்க 2 மணிநேர கால அவகாசம்
அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் குழந்தை பெற்ற தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு இரண்டு மணி நேர கால அவகாசம் வழங்க தொழிலாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.2018ல் செய்யப்பட்ட திருத்தத்தின் விளைவாக...
1.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ
லிட்ரோ கேஸ் நிறுவனம் 1.5 பில்லியன் ரூபா தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.குறித்த தொகையை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20) திறைசேரிக்கு வழங்க...
தாயும், 11 மாத சிசுவும் மாயம்
அங்குருவத்தோட்ட ஊராடுதாவ பிரதேசத்தில் இளம் தாயும் அவரது 11 மாத கைக்குழந்தையும் காணாமல் போயுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவரது கணவர் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியேறி, அன்று மாலை 6.30 மணியளவில்...
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்
தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 9 இலட்சம் பேர் போசணை குறைப்பாட்டால் பாதிப்பு
ஐந்து வயதுக்குட்பட்ட 300,746 குழந்தைகளும், 671,142 பெண்களும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.நேற்று (19) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் கேட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சு வழங்கிய பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பியூலன்ஸ் – வேன் மோதி விபத்து: 6 பேர் காயம்
ஓபநாயக்க, உடவெல பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியொன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.குறித்த விபத்தானது இன்று காலை 6.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ்...
நோய் எதிர்ப்பு மருந்து ஒவ்வாமை – மற்றுமொருவர் உயிரிழப்பு
நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கேகாலை போதனா வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கல்லீரல்...
பயணச்சீட்டு வழங்காத 35 பேருந்து நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம்
பயணச்சீட்டு வழங்காமல் பணம் பெற்றதற்காக நாளாந்தம் சுமார் 35 பேருந்து நடத்துனர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 532 பேருந்து சாரதிகள்...
Popular
