11 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் மாமுனையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டதேடுதல் நடவடிக்கையின் போது 35 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையின் போது கடற்படையினர் மாமுனையில் வீதியொன்றின் ஓரத்தில் கைவிடப்பட்டிருந்த 18 பொதிகளை சோதனையிட்டதில் சுமார் 35...
கோட்டாவிடம் வாக்குமூலம் பதிவு
கடந்த வருடம் ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 17.85 மில்லியன் ரூபா பணம் பெறப்பட்டது.இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்வரும் 27 ஆம் திகதி வாக்குமூலம்...
இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (20) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.30...
கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: எதிர்க்கட்சி கையெழுத்திட்டது
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று கையெழுத்திட்டது.
யுவான் ஜியாஜூன் இலங்கைக்கு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட 20 பிரதிநிதிகள் அடங்கிய குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள நாட்டிற்கு வருகை தந்துள்ளது.குறித்த சீன தூதுக் குழுவினர் எதிர்வரும் 23...
ஜனாதிபதியின் அமைச்சுக்களின் பொறுப்பு இராஜாங்க அமைச்சர்களுக்கு
ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தை முன்னிட்டு கடமைகளை மேற்பார்வையிடுவதற்கு பதில் அமைச்சர்கள் பலரை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இராஜாங்க...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி
இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது.சட்டமா அதிபர் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதியாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிங்கப்பூரில்...
ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் பதவி நீக்கப்பட்டார்
ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் பதவியில் இருந்து ரொஹான் பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று (20) கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த...
சிசேரியனுக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை
தெரிவு செய்யப்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹெவி மார்கெயின் (Heavy Marcaine) மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்துள்ளார்.இன்றுவரை 30,000 ஹெவி மார்கெயின் மருந்து கையிருப்பில்...
யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை
யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தின்...
Popular
