2022 இல் 463 யானைகள் மரணம்
2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் கருத்துப்படி, கடந்த பத்தாண்டுகளில் ஒரு வருடத்தில் பதிவான...
தினேஷ் ஷாப்டர் மரணம்: இறுதி முடிவு இன்று
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய குழு இன்று (24) இறுதி முடிவை வழங்கவுள்ளது.கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர...
இம்மாதம் 90,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை
இந்த மாதத்தில் இதுவரை நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.ஜூலை மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 89,724 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.321.10 ஆகவும், விற்பனை விலை ரூ.334.55 ஆகவும்...
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் பண மோசடி வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200 (1) பிரிவின் பிரகாரம் மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க...
தொழு நோய்க்கான மருந்து அதிக விலைக்கு கொள்வனவு
தொழுநோய் மற்றும் தோல் நோய்களுக்கு வழங்கப்படும் டெப்சோன் மருந்தை ஐந்து மடங்கு விலைக்கு சுகாதார அமைச்சு வாங்கியுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.2023 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால்...
இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படுகிறது
இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் ஜூலை 31ஆம் திகதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் அந்த அறிவிப்பில்...
7 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர் கைது
பெற்றோருடன் காலி முகத்திடலை பார்வையிட சென்ற 7 வயது சிறுமியை கடத்த முயன்ற 33 வயது நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமியின் பெற்றோர் உதவி கோரி கூச்சலிட்ட போது சந்தேக...
சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் மாயம்
கம்பஹா பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.15 வயதுடைய சிறுமி ஒருவரும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.குறித்த சிறுவர் இல்லத்தின்...
பலாங்கொடையில் ஒருவர் கொலை
பலாங்கொடை -புலத்கம பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு,...
Popular
