Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி: 7 பேர் காயம்

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.அம்பேபுஸ்ஸ – குருணாகல் வீதியில் துல்ஹிரிய என்ற இடத்தில் கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த...

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இரவு நேரப் பொருளாதார முறை அவசியம் – டயனா கமகே

இலங்கைக்கு இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற...

5,450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...

பாடகி உமாராவிடம் விசாரணை

தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச இன்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதுமட்டுமின்றி, கிரிக்கெட் நிர்வாகக் குழுவின்...

பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய வேலைத்திட்டம்

பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய...

கைதிகளின் உணவுக்காக வருடாந்தம் 5.5 பில்லியன் ரூபா செலவு

இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அண்மைக் காலமாக நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 29000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும்,...

தங்க விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்கம் விற்பனை சந்தை தரவுகள் தெரிவிக்கின்றனஅதன்படி இன்று (02) கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கரட்” தங்கத்தின் விலை 164,000 ரூபாவாக...

தாதியர் பணிக்காக 202 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு

2023ல் இஸ்ரேலில் தாதியர் பணிக்காக அனுப்பப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் மட்டும் 202 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர்...

சுகாதார தொழிற்சங்கத்தினரின் போராட்டம் கைவிடப்பட்டது

சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினரால் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.ஊடகங்களுக்கு கருத்துரைப்பதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கோரியே சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் நாளைய தினம் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள...

தலவில தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐவர் கைது

தலவில தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐந்து பேரை கல்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர்கள் நேற்று (01) இரவு தேவாலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியதால் கைது...

Popular

Latest in News