Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

வவுனியாவில் கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது

குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்தின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, இன்று முதல் வவுனியா பிராந்திய காரியாலயத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் அநுராதபுர மாவட்டத்தை...

ஸ்டிக்கர் இல்லாத மதுபான போத்தல்களை கண்டறிய விசேட சுற்றிவளைப்பு

பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இல்லாத மதுபான போத்தல்களை பறிமுதல் செய்யும் நோக்கில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும்...

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு தாமதம்

QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.எனினும் இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை.நாட்டில் புதிதாக செயற்பட ஆரம்பித்துள்ள எரிபொருள் விநியோக நிறுவனங்களை...

ஹரின் – மனுஷ மீதான தடையை நீக்கியது ஐக்கிய தேசிய கட்சி

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார மீது விதித்த தடையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (02) மாலை நடைபெற்றது.ஹரின் பெர்னாண்டோவும்...

கனேடிய பிரதமர் ட்ருடோவும் மனைவி சோஃபியும் பிரிந்தனர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.இருவரும் 2005 இல் மாண்ட்ரீலில் திருமணம் செய்து கொண்டனர்.பிரிந்து வாழ முடிவு...

ஒனேஷின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகரான ஒனேஷ் சுபசிங்கவின் சடலம் எட்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று (1) இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான...

புதிய மருத்துவ சட்டமூலத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

புதிய மருத்துவ சட்டமூலத்தை 6 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சிறந்த சுகாதார சேவையை வழங்குதல், மக்களின்...

நீர் கட்டணம் அதிகரிக்கிறது

நீர் கட்டணம் நாளை (03) முதல் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும்...

மன்னிப்பு கோரினார் உமாரா

2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது, நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமைக்காக பாடகி உமாரா சிங்கவங்ச மன்னிப்பு கோரியுள்ளார்.குறித்த ஆரம்ப நிகழ்வின் போது, நாட்டின்...

பெண்ணின் சடலத்தை மீட்க சென்ற இராணுவ வீரர் மரணம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மலை உச்சியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதணைக்காக கொண்டு வரச்சென்ற நபர் ஒருவர்...

Popular

Latest in News