கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணங்கள் அதிகரிப்பு
நீர் கட்டண திருத்தத்திற்கு இணையாக இன்று(03) முதல் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.இவ்விடயம் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரின் சடலத்தை பெற 3 பெண்கள் முன்னிலை
குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன முன்னிலையில்...
சச்சினின் சாதனையை முறியடித்தார் இஷான் கிஷன்
மேற்கிந்திய தீவுகள் நாட்டில் டெஸ்ட், ஒருநாள் தொடர், T20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்றது.டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில்...
வவுனியா சம்பவம்: பிரதான சந்தேக நபர் கைது
வவுனியாவில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை அண்மையில் பொலிஸார் கைது செய்தனர்.பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர்...
கறுவா ஏற்றுமதி மூலம் அதிக வருமானம்
கறுவாவை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நியச் செலாவணியை பெற முடியும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.கறுவா போன்ற அதிக கேள்வியுடைய பொருட்களை உற்பத்தி செய்யும் ஏற்றுமதியாளர்கள்...
பாவனைக்கு உதவாத ஒரு தொகை உணவு பொருட்கள் மீட்பு
முகத்துவாரம் பகுதியில் பயன்பாட்டுக்கு உட்படுத்த முடியாத வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை உணவு பொருட்கள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த...
பல பகுதிகளுக்கு சீரான வானிலை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழை பெய்யக் கூடும்.இதனைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல்...
கடுவலை சம்பவம்: மூவர் கைது
கடுவலை லேக் வீதி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.கொதடுவ நிந்த ஹேன பசிந்து சாமர மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த...
எரிவாயு விலை அதிகரிப்பு?
உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.அதற்கமைய, உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும்...
அனைத்து பாடப்பிரிவுகளையும் பயின்ற மாணவர்களுக்கு தாதியராக வாய்ப்பு
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் (NMRA) மற்றும் இலங்கை மருத்துவ சபை சட்டம் (SLMC) முற்றாக நீக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.சுகாதாரத் துறைக்கு மிகவும் திறந்த மற்றும்...
Popular
