எரிவாயு விலை திருத்தம் இன்று
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு CEB கோரிக்கை
மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செப்டெம்பருடன் நிறைவடையும் என எதிர்பார்ப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
270 பாடசாலைகளுக்கு இலவச மதிய சத்துணவு வழங்க தீர்மானம்
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை,...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி...
தம்புத்தேகம பகுதியில் கோர விபத்து: 4 பேர் பலி
தம்புத்தேகம ஏரியாகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.குருநாகலை பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறியொன்று கடையொன்றிற்கு அருகில் நிறுத்தச் சென்ற போது...
அஜித் ரோஹணவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி குறித்த மனு மீண்டும்...
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் நீர் பாவனையாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் வீட்டு...
ஆபத்தான முறையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் கைது
ஆபத்தான முறையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்று அதன் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இந்த காணொளி படமாக்கப்பட்டுள்ளது.காணொளியில்...
Popular
