Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

பழைய தொழில்நுட்பத்திலான ஸ்டென்ட்கள் பாவனையிலிருந்து நீக்கம்

நாட்டில் இதயநோயாளிகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி ஸ்டென்ட்களை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.நவீன தொழில்நுட்பத்தைப்...

மின் கட்டண சர்ச்சை: வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தனது திருமண நிகழ்வுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மேலும், நிலுவையில் உள்ளதாக கூறப்படும் மின்சாரக் கட்டணம்...

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.தரம் 10...

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

சொத்துக்களை ஈட்டியமை குறித்து வெளிப்படுத்தாமை தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 27ம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்...

தேசத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் 13 ஐ அமுல்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்தார்.13வது திருத்தம் தொடர்பில் அனைத்து பாராளுமன்ற...

தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் தங்கத்தின் விலை இன்று சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.நேற்றுடன்(08) ஒப்பிடுகையில் இன்று(09) தங்கத்தின் விலை 650 ரூபாவால் குறைவடைந்துள்ளது.அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 620,556 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்று...

களுத்துறைக்கு 15 மணித்தியால நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (09) காலை 9 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.15 மணித்தியாலங்களுக்கு குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்...

அக்போ யானைக்கு சிகிச்சையளிக்க வெளிநாட்டு மருத்துவ குழு இலங்கைக்கு

சுகவீனமுற்றுள்ள அக்போ என்ற யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவர்கள் குழுவொன்று வெளிநாட்டிலிருந்து வருகை தரவுள்ளது.  துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயத்தினால் அக்போ யானை கடந்த 3 மாத காலமாக ஆபத்தான நிலையிலிருப்பதாக அநுராதபுர வனவிலங்புகள்...

15 வயது மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

தனது 15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட தந்தைக்கு இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடாகவும், 40...

கொத்தமல்லியில் இரசாயன கலப்படம்: ஒருவர் கைது

கல்முனையில் தரமற்ற கொத்தமல்லிக்கு இரசாயனங்களை கலந்து மீண்டும் பொதி செய்யும் களஞ்சியசாலையொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.இந்த சுற்றிவளைப்பின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதன்போது இரசாயனம் கலந்த 2,125 கிலோ கொத்தமல்லியும், தரமற்ற...

Popular

Latest in News