Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

தங்க விலையில் வீழ்ச்சி

இன்று (17) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்படி, இன்று தங்கம் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.609,113.0024 கரட் 1 கிராம் – ரூ.21,490.0024 கரட் 8 கிராம்...

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி, சனிக்கிழமை (17) காலை 08.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (18)...

சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் 7 பேர் கைது

கடந்த புதன்கிழமை (16) இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தி அரப் நியூஸ் படி, ஜோர்தான் இராணுவம் தனது இணையத்தளத்தில் புதன்கிழமை காலை ஏழு இலங்கையர்கள்...

மாணவிகளிடம் தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பாலியல் தகவல்களை இணையத்தில் பெற்றமை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை வழங்குமாறு நீதிமன்றம்...

பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் – ஜனாதிபதி

மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நுகேகொட அனுல வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி...

ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் 60 பேர் சடலமாக மீட்பு

மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த கப்பலில் சுமார் நூறு புலம்பெயர்ந்தோர் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக...

கடன் நெருக்கடிக்கு தீர்வு – இலங்கைக்கு உதவுவதாக சீனா உறுதி

நிதிக் கடனின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் வெளியுறவு ஆணைக்குழுவின் அலுவலகத்தின் பணிப்பாளர் வாங் யி உறுதியளித்துள்ளார்.தென்மேற்கு சீனாவின் யுனான்...

ஒரு மாத காலப்பகுதிக்கு தேவையான நெல் கையிருப்பு மாத்திரமே உள்ளதாம்

ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதிக்கான நெல் கையிருப்பு மாத்திரமே தம்வசம் உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது 45 இலட்சம் கிலோகிராம் நெல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக சபையின்...

இந்திய கடற்படையின் விமானமொன்று 2 வருட பாவனைக்கு இலங்கைக்கு

இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, இந்திய கடற்படைக்கு சொந்தமான Donier-228 கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கட்டுநாயக்க விமானப்படை முகாமில் விமானத்தை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.குறித்த Donier-228 கடல்...

பாம்பு கடித்து ஒரு வயதுடைய குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் பாம்பு கடித்து ஒரு வயதுடைய குழந்தை நேற்று (16) உயிரிழந்துள்ளது.இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது விஷப் பாம்பு குறித்த குழந்தையை கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குழந்தையை உடனடியாக தர்மபுரம்...

Popular

Latest in News