தொழில் நிமித்தம் 4500 பேர் தென் கொரியா சென்றனர்
மேலும் 170 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 470 ஊடாக ஆண்களும் பெண்களும் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை (செப்....
மதுபான பாவனையில் வீழ்ச்சி
கடந்த 12 மாதங்களில் இலங்கையின் சனத்தொகையில் 70.9% பேர் எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்ளவில்லை என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.இவர்கள் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில் கடந்த 12 மாதங்களில்...
15 டபுள் டெக்கர் பேருந்துகளை புனரமைத்து பயன்படுத்த தீர்மானம்
இலங்கை போக்குவரத்து சபை சுற்றுலாத்துறையில் பயன்படுத்துவதற்காக 15 இரு தள பேருந்துகளை புனரமைத்து உபயோகப்படுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த பேருந்துகள் அனைத்தும் தற்போது பழுதுபார்க்க வேண்டிய நிலையில்...
உயர்தரப் பரீட்சை மீள்திருத்த விண்ணப்பம் கோரப்படுகிறது
2022 (2023) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (7) முதல் ஆரம்பமாகியுள்ளன.அதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்க...
கிரிக்கெட் வரலாற்றை புதுப்பித்த இலங்கை மகளிர் அணி
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...
இலங்கைக்கான விமான சேவையை மீள ஆரம்பிக்கும் கெதே பசிபிக்
Cathay Pacific Airlines இலங்கைக்கான விமான சேவைகளை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்ட விமான நிறுவனமான கெதே பசிபிச் எயார்லைன்ஸ், 139 விமானங்களைக்...
நாட்டை முதலீட்டு வலயமாக்குவேன் – ஜனாதிபதி
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என...
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.2023 ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 போட்டி பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 38.4...
ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம்
ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் நேரடியாக முறைப்பாடு தெரிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டு ஓமானில் நிர்க்கதிக்கு உள்ளாகும் இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் மற்றும்...
Popular
