Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ளது.குறித்த பிரேரணை தொடர்பில் கடந்த இரண்டு நாட்களும் விவாதம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று...

அடுத்த வாரம் கியூபா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் கியூபாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.கியூபாவுக்கு பயணம் செய்யும் ஜனாதிபதி ஹவானாவில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள G77 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.அதன் பின்னர்,...

பேருந்தில் பயணித்த பெண் மீது துப்பாக்கிச்சூடு

ஹம்பலாந்தோட்டை - மடயமலந்த பகுதியில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் பேருந்தில் பயணித்த போது, அதே பேருந்தில் பயணித்த...

அஸ்வெசும பயனாளிகளுக்காக மேலும் 1,550 மில்லியன் ரூபா விடுவிப்பு

பயனாளிகளுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மேலும் 1,550 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

யாழில் சிறுமியின் கை அகற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது.காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

மசகு எண்ணெய் விலை குறைந்தது

நேற்றைய தினம் (06) உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது.பிரெண்ட் மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 89.37 டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்...

பாதுகாப்புச் செயலாளரால் எழுதப்பட்ட பாடல் – புத்தகங்கள் வெளியாகின

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட 'தாராகே ஆகமனய' மற்றும் "கடொல் எத்து" (மொழிபெயர்ப்பு நூல்) மற்றும் "எஹே கந்துலெலி" பாடல் வெளியீட்டு விழா நேற்று (06) ஜனாதிபதி...

பொருளாதார நெருக்கடிக்கு 225 பேரும் தான் காரணம் – வஜிர அபேவர்தன

நாட்டின் வீழ்ச்சிக்கு தாம் உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள சகலரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தவறு, நான் சரி என கூறுவதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் வஜிர...

இலங்கை ரூபா பெறுமதி மேலும் வீழ்ச்சி

நேற்றைய தினத்தை விட இன்று (செப். 07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை...

பிரேசிலில் வெள்ளப்பெருக்கால் 31 பேர் பலி

பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சூறாவளியானது வாரம் முழுவதும் இப்பகுதியை தொடர்ந்து பாதிக்கும்...

Popular

Latest in News