Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

ஆசியக் கிண்ண தொடருக்கான டிக்கெட் விலை குறைந்நது

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சுப்பர் நான்கு சுற்றுப் போட்டிகளைக் காண்பதற்கான டிக்கெட்டுகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, எதிர்காலத்தில் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள...

வெளிநாட்டு கையிருப்பு 4.4 சதவீதத்தால் சரிந்தது

நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு ஒகஸ்ட் மாத இறுதியில் 4.4 சதவீதத்தால் 3,598 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய கையிருப்பு ஜூலை மாதத்தில் 3,765 மில்லியன் அமெரிக்க...

அடக்கம் செய்யப்பட்ட 2 வயது குழந்தையின் சடலம் மாயம்

வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.குறித்த குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நீர் தாங்கி வீழ்ந்தமையினால்...

கைப்பேசிகளை திருடிய இரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் தொலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளதாக...

மாலியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 49 பேர் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் வடகிழக்கு பிராந்தியத்தில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய இரண்டு தாக்குதல்களில் 49 பொதுமக்களும் 15 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.காவோவிலிருந்து மோப்டிக்கு நைஜர் ஆற்றின் குறுக்கே பயணித்த கப்பல் மீது...

வவுனியா கொலை சம்பவம்: மூவருக்கு பகிரங்க பிடியாணை உத்தரவு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை...

ஸ்பானிய ஜனாதிபதிக்கு கொவிட்

ஸ்பானிய ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொவிட் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல் சபரகமுவ மாகாணங்களிலும் புத்தளம்,...

பிரதான மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் பாதிப்பு

பிரதான மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர அஞ்சல் ரயில் இன்று காலை (08) தொழிநுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ளது.இதன் விளைவாக, பிரதான...

4,000 கிராம உத்தியோகத்தர்கள் விரைவில் ஆட்சேர்ப்பு

சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Popular

Latest in News