சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 1,617 பணி வெற்றிடங்கள்
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 1,617 பணி வெற்றிடங்கள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, திணைக்களத்தில் உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் (ஆண்கள்) 31 வெற்றிடங்களும், முகாமைத்துவ சேவை அதிகாரிகள் 33 வெற்றிடங்களும், தாதியர் பணியிடங்கள்...
கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி – வர்த்தமானி அறிவித்தல் விரைவில்
மருத்துவ குணம் கொண்ட கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07)...
அதிக பணம் செலவிடும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆராய தீர்மானம்
அதிகளவு பணம் செலவிடப்படும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மூன்று மொழிகளிலும் பகுப்பாய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.அலரி மாளிகையில் இன்று (08)...
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் குறிப்பிட்டார்.மேலும், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உபரிநீர் மட்டத்தை எட்டுவதற்கு மேலும் 22...
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் புதிய ஊழல் தடுப்புச் சட்டம் அமுல்
புதிய ஊழல் தடுப்புச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தேவையான வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் நாடளாவிய ரீதியாக...
ரதன தேரரின் அறிவுரையால் கோட்டா வழிதவறினார் – டயனா கமகே
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அந்த அரசாங்கத்தை அழிக்க முயன்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.அந்த அரசாங்க காலத்தில்...
இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஐவர் காயம்
இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த ஐவரும் திருகோணமலை...
உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்
உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நேற்று (07) நிறைவேற்றப்பட்டது.சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அதன்படி, முறிகளை மீள விநியோகிக்க இணங்காத ஊழியர் நிதியங்கள் மீது...
சிறுவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய வேலைத்திட்டம்
பாடசாலை மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் பல மனப்பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், அதீத கோபம் மற்றும் மனப்பிரச்சினைகளை தீர்க்கும் அறிவு இல்லாமை...
Popular
